இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே!
வாங்க தல! வாங்க தாயி!
மேலுக்கு சொகமா கீறியளா? எம்புட்டு நேரமா முட்டக் கண்ணு கொட்டக் கொட்ட முளிச்சு, "இன்னாடா, அவிக இன்னுமா வாரலை?”னு ரோட்டு வாசலையே பாத்துக்குனு கவலியா, கலீஜா நிக்கறன்? வந்தாச்சில்ல? அப்டியே சித்த குந்தறது. பெர்ய பெர்ய எல்க்கிய அண்ணாச்சிங்கள்லாம் இங்ஙன வந்த்ருக்காக. வாராக, வருவாக, எளுதுவாக. நீரு மோரு, ஐசு ஜோடா, சல்பேட்டா எதுனா எடுத்தாற சொல்லட்டா? ஒரு மொடா குட்சிட்டு, ஒக்காந்து படி ராசா! கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ராமராயர் -அல்லாருமா இங்ஙன எள்தி ராவா கூத்தடிக்கோர்து உனுக்கு தெர்யாதாங்காட்டியும்!
சமீபத்திய பின்னூட்டங்கள்